ADDED : ஜூன் 21, 2025 01:00 AM
சென்னிமலை, சென்னிமலை காமராஜர் நகர், வனப்பகுதியில் சூதாட்டம் நடப்பதாக, சென்னிமலை போலீசாருக்கு தகவல் போனது. போலீசார் அங்கு சோதனைக்கு சென்றபோது
சூதாடி கொண்டிருந்த சென்னிமலை காமராஜ் நகர் பிரசாந்த், 29; மணிகண்டன், 51; அருள்குமார், 39; குமரேஷ்,35; பிரபு, 38; ஈங்கூர் ரோடு திருநகரை சேர்ந்த பூபதி, 26, என ஆறு பேரை கைது செய்தனர்.