ADDED : ஜன 25, 2024 12:20 PM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 400 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கவுதம் குமார் மற்றும் அக்மாரா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.