Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 200 கிலோ பாலித்தீன் கவர் பறிமுதல்

200 கிலோ பாலித்தீன் கவர் பறிமுதல்

200 கிலோ பாலித்தீன் கவர் பறிமுதல்

200 கிலோ பாலித்தீன் கவர் பறிமுதல்

ADDED : ஜூன் 24, 2025 01:55 AM


Google News
கோபி, கோபி நகராட்சி சுகாதார பிரிவு மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர், கோபி மார்க்கெட் வீதியில், பாலித்தீன் கேரி பேக் ஒழிப்பு நடவடிக்கையாக நேற்று மாலை தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது மூன்று கடைகளில், 200 கிலோவில் பாலித்தீன் கவர்களை பறிமுதல் செய்து, 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us