/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல் பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல்
பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல்
பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல்
பாதாள சாக்கடை குழாய் சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெரிசல்
ADDED : ஜூலை 30, 2024 03:22 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணி, 15 ஆண்டுகளை கடந்தும், நிறைவு பெறாமல் உள்ளது. அதேசமயம் பணி நடந்த இடங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சாலை-களில் பள்ளம் விழுவது தொடர்கதையாக உள்ளது. மாநகராட்சி, 38வது வார்டுக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் காவேரி சாலையில், பாதாள சாக்கடை குழாய் உடைந்து, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, குழி தோண்டி சீர-மைக்கும் பணி நடந்தது. அதேசமயம் போக்குவரத்து மாற்-றத்தால், காவேரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்-பட்டு, வாகன ஓட்டிகள், மக்கள் அவதிக்குள ஆளாகினர்.