Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வழக்கு ரத்து கோரி அமைச்சரிடம் மனு

வழக்கு ரத்து கோரி அமைச்சரிடம் மனு

வழக்கு ரத்து கோரி அமைச்சரிடம் மனு

வழக்கு ரத்து கோரி அமைச்சரிடம் மனு

ADDED : ஜூலை 19, 2024 01:46 AM


Google News
பெருந்துறை: பெருந்துறை அருகே மேட்டுக்கடையில், ஒரு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்க வந்த அமைச்சர் முத்துசாமியிடம், பெருந்துறை சிப்-காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க நிர்வாகிகள் சந்தித்து, மனு கொடுத்தனர்.

அதில், 'பெருந்துறை மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டம் நடத்திய, 42 பேர் மீது போடப்பட்-டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். மாதந்தோறும், 5ம் தேதி அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த பரிசீலிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியதாக, ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி

தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us