Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கார் மோதி மூதாட்டி பலி வாலிபர் மீது வழக்கு

கார் மோதி மூதாட்டி பலி வாலிபர் மீது வழக்கு

கார் மோதி மூதாட்டி பலி வாலிபர் மீது வழக்கு

கார் மோதி மூதாட்டி பலி வாலிபர் மீது வழக்கு

ADDED : ஜூலை 30, 2024 03:28 AM


Google News
ஈரோடு: ஈரோட்டில் கார் மோதி மூதாட்டி பலியான வழக்கில், டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு, திண்டல், வீரப்பம்பாளையத்தை சேர்ந்த செங்கோடன் மனைவி ஸ்ரீரங்கம்மாள், 70; கடந்த, 28ம் தேதி காலை வீரப்பம்-பாளையம் அருகே சாலையை கடக்க முற்பட்டார். அப்போது அதிவேகமாக வந்த டாடா நெக்சன் கார் மோதியதில் பலத்த காய-மடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய ஈரோடு, முனிசிபல் காலனி, தியாகி குமரன் வீதியை சேர்ந்த சபரீஸ்வரன், 28, மீது வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை பறி-முதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us