Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போக்சோ வழக்கில் கோபியில் நால்வர் கைது

போக்சோ வழக்கில் கோபியில் நால்வர் கைது

போக்சோ வழக்கில் கோபியில் நால்வர் கைது

போக்சோ வழக்கில் கோபியில் நால்வர் கைது

ADDED : ஆக 02, 2024 03:58 AM


Google News
கோபி: கோபியில், போக்சோ வழக்கில் இரு பெண்கள் உட்பட நால்-வரை, அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்த, 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக, ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மூலம், கோபி அனைத்து மகளிர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதைய-டுத்து, கவுந்தப்பாடியை சேர்ந்த மங்கலநாயகி, 35, சசிகலா, 36, கோபியை சேர்ந்த மூர்த்தி, 32, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரகுமான், 28, ஆகிய நால்வரையும், கோபி அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்-துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us