Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்

கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்

கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்

கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்

ADDED : ஆக 06, 2024 01:39 AM


Google News
ஈரோடு, பெருந்துறை குன்னத்துார் சாலை, செல்வம் நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக ஹிந்து மக்கள் முன்னணியில் செயல்பாட்டாளராக உள்ளேன். இந்து தர்ம சேவா அறக்கட்டளை அறங்காவலராகவும் உள்ளேன். பெருந்துறையில் கயிலை நந்தி கோசாலை அட்சய பாத்திரம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, சமூக சேவை செய்கிறேன். எனது சமூக சேவைப்பணி, அமைப்பு ரீதியான பணிகளை கூறி, சில சமூக விரோதிகள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us