Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குறைதீர் கூட்டத்தில் 220 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 220 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 220 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 220 மனுக்கள் ஏற்பு

ADDED : ஆக 06, 2024 01:39 AM


Google News
ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது.

வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 220 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்காக, மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us