ADDED : ஜூலை 21, 2024 09:21 AM
ஈரோடு : ஈரோடு மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய பாலமுருகன், திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்-யப்பட்டார்.
ஈரோடு சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார். தேனி மாவட்ட தலைமையிட ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன், ஈரோடு தலைமையிட ஏ.டி.எஸ்.பி.,யாக நிய-மித்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்-டுள்ளார்.