/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ உழவர் சந்தைகளில் 70.44 டன் காய்கறி விற்பனை உழவர் சந்தைகளில் 70.44 டன் காய்கறி விற்பனை
உழவர் சந்தைகளில் 70.44 டன் காய்கறி விற்பனை
உழவர் சந்தைகளில் 70.44 டன் காய்கறி விற்பனை
உழவர் சந்தைகளில் 70.44 டன் காய்கறி விற்பனை
ADDED : ஜூலை 29, 2024 01:23 AM
ஈரோடு,: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, கோபி, சத்தி, பெருந்துறையில் உழவர் சந்தை செயல்படுகிறது.
விடுமுறை தினமான நேற்று உழவர் சந்தைக-ளுக்கு, 70.44 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 25.75 லட்சம் ரூபாய். சந்தைக்கு, 10,423 வாடிக்கையா-ளர்கள் வந்து சென்றனர். இதில் ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்-தையில், 28.37 டன் காய்கறி, பழம் விற்றது. இதன் மதிப்பு, 10.35 லட்சம் ரூபாய்.