ADDED : ஜூலை 19, 2024 02:18 AM
எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, வரகூரை சேர்ந்தவர் நவமணி, 55; மாட்டு வியாபாரி.
இவர், நேற்று காலை காவக்காரப்பட்டியில் இருந்து ஈச்சவாரி செல்லும் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து, அதிகாலை அந்த வழியாக சென்ற-வர்கள், எருமப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்-தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.