Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நினைவேந்தல் கூட்டம்

நினைவேந்தல் கூட்டம்

நினைவேந்தல் கூட்டம்

நினைவேந்தல் கூட்டம்

ADDED : ஜூலை 30, 2024 03:29 AM


Google News
ஈரோடு: ஈரோடு, அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்-கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்ட முத்துசுந்தரம் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் சீனி-வாசன், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்ட முத்துசுந்தரம், அரசு ஊழியர்களின் கோரிக்கை, சலுகைகளுக்காக செயல்பட்டது குறித்து பலரும் பகிர்ந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us