Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரச்சலுார் ஓடாநிலையில் 600 போலீசார் பாதுகாப்பு -

அரச்சலுார் ஓடாநிலையில் 600 போலீசார் பாதுகாப்பு -

அரச்சலுார் ஓடாநிலையில் 600 போலீசார் பாதுகாப்பு -

அரச்சலுார் ஓடாநிலையில் 600 போலீசார் பாதுகாப்பு -

ADDED : ஜூலை 30, 2024 03:21 AM


Google News
ஈரோடு: அரச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு நாள் வரும், 3ல் அரசு விழாவாக அனுசரிக்கப்படுகிறது.

பல்-வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகி கள் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிப்பர். நிகழ்ச்-சியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க எஸ்.பி., ஜவகர் தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி.,க்கள், ஐந்து டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் என, 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சிலைக்கு மாலை அணிவித்து மரி-யாதை செலுத்த ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும், அமைப்-பினருக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us