Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர் திருட்டால் அச்சம்

ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர் திருட்டால் அச்சம்

ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர் திருட்டால் அச்சம்

ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர் திருட்டால் அச்சம்

ADDED : மார் 23, 2025 01:35 AM


Google News
ஒரே இரவில் 6 வீடுகளில்

தொடர் திருட்டால் அச்சம்

காங்கேயம்:

காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூர் ஊராட்சி, நஞ்சப்பகவுண்டன் வலசு துரைசாமி, தாத்திக்காடு அப்புக்குட்டி, முத்துச்சாமி, சாமியாத்தாள், சுப்பு உள்ளிட்ட ஆறு பேரின் வீடுகளில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து திருட்டு நடந்துள்ளது. செம்பு அண்டா, செம்பு பாத்திரங்கள், ரொக்கப்பணம் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், மொபட் உள்ளிட்டவைகளை திருடி சென்றனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே இரவில் அடுத்தடுத்து ஆறு வீடுகளில் நடந்த திருட்டால், சுற்று வட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us