Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பெருந்துறையில் கொட்டிய கனமழை

பெருந்துறையில் கொட்டிய கனமழை

பெருந்துறையில் கொட்டிய கனமழை


ADDED : ஜூன் 10, 2025 01:11 AM

Follow on Google

ADDED : ஜூன் 10, 2025 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை, ருந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாகவே, வெயில் தாக்கம் கடுமையாக உள்ளது. நேற்றும் வழக்கம்போல் வெயில் வாட்டியது. இந்நிலையில் மாலை, 4:30 மணிக்கு கனமழை பெய்ய தொடங்கியது. 5:00 மணி வரை அதே வேகத்தில் கொட்டி தீர்த்தது. மழையுடன் இடி-மின்னலும் இருந்தது. மழையால் தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி, கல்லுாரி விடும் நேரத்தில் மழை பெய்தால், மாணவ-மாணவியர், பெற்றோர் அவதிக்கு ஆளாகினர். அரை மணி நேரம் கொட்டிய மழையால், இரவில் சூடு தணிந்து, குளிர் காற்று வீசியது.

கோபியில்...

கோபியில் நேற்று காலை முதல் வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்தது. மதியம், 3:45 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. கோபி பஸ் ஸ்டாண்ட், கரட்டூர், குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம் பிரிவு, பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், நாதிபாளையம் உள்ளிட்ட பகுதியில் மாலை, 4:15 மணி வரை சாரலாக கொட்டி தீர்த்தது. அதன் பிறகு வானம், மேகமூட்டமாக காணப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap