/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குருநாதசுவாமி கோவிலில் நாளை கொடியேற்றம் குருநாதசுவாமி கோவிலில் நாளை கொடியேற்றம்
குருநாதசுவாமி கோவிலில் நாளை கொடியேற்றம்
குருநாதசுவாமி கோவிலில் நாளை கொடியேற்றம்
குருநாதசுவாமி கோவிலில் நாளை கொடியேற்றம்
ADDED : ஜூலை 23, 2024 01:54 AM
அந்தியூர் : அந்தியூர், புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோவிலில், நடப்பாண்டு ஆடி தேர்த்திருவிழா, கடந்த, 16ம் தேதி பூச்சாட்டுத-லுடன் தொடங்கியது.
இந்நிலையில் நாளை காலை, குருநாதசுவாமி வனக்கோவிலில், கொடியேற்றம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
வரும், 31ல் முதல் வன பூஜை, ஆக., 7ம் தேதி தேர்திருவிழா துவங்குகிறது. 8, 9, 10 தேதிகளில் தென்னிந்திய அளவில் பிர-சித்தி பெற்ற கால்நடை சந்தை கூடுகிறது. இதில்லாமல் பொழுது-போக்கு அம்சங்களும் இடம் பெறுகின்றன. இதற்கான ஏற்பாடு-களை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.