Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு

இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு

இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு

இரவில் வெளியேற்றப்படும் ரசாயன கழிவு நீரால் பாதிப்பு

ADDED : ஜூலை 02, 2024 06:32 AM


Google News
ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில், ஈரோடு, வைராபாளையம் பகுதி மக்கள், மனு வழங்கி கூறியதாவது:

நாங்கள் வசித்து வரும் வைராபாளையம் சினிமா தியேட்டர் அருகே டையிங் ஆலைகள் அதிகம் உள்ளன. இவற்றில் இருந்து இரவு நேரங்களில் விஷத்தன்மை கொண்ட ரசாயன கழிவுநீர் சாக்-கடையில் திறக்கப்படுகிறது.

இதுபற்றி ஆலைகளில், மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தொடர்ந்து மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இக்கழிவு நீர், காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றில் கலந்து குடிநீரை மாசுபடுத்துகிறது. இதனால் பாசனம் பெறும் பயிர்-களும் பாதிக்கிறது. இப்பகுதி டையிங் பட்டறையில் இருந்து ரசா-யன கழிவு நீரை வெளியேற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us