Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குறைதீர் கூட்டத்தில் 250 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 250 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 250 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 250 மனுக்கள் ஏற்பு

ADDED : ஜூலை 30, 2024 03:21 AM


Google News
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சாந்தகுமார், உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா, சமூக பாதுகாப்புதிட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் ஆகியோரும் மனுக்களை பெற்-றனர். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, 4 சக்கர நாற்காலி, காவல் துறை நடவடிக்கை எனு, 250 மனுக்கள் பெறப்-பட்டன. அந்தந்த துறை விசாரணைக்கு மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் உட்பட சிலருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்-டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us