Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

ADDED : செப் 15, 2025 04:24 AM


Google News
பழநி : பழநியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மதுரை வீரன் 45. இவர் குடி போதைக்கு அடிமையானவர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.

இது குறித்து பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us