/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பித்தளைப்பட்டி- - தருமத்துப்பட்டி ரோடு பணியில் அலட்சியம் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்துக்கள் ஏராளம்பித்தளைப்பட்டி- - தருமத்துப்பட்டி ரோடு பணியில் அலட்சியம் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்துக்கள் ஏராளம்
பித்தளைப்பட்டி- - தருமத்துப்பட்டி ரோடு பணியில் அலட்சியம் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்துக்கள் ஏராளம்
பித்தளைப்பட்டி- - தருமத்துப்பட்டி ரோடு பணியில் அலட்சியம் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்துக்கள் ஏராளம்
பித்தளைப்பட்டி- - தருமத்துப்பட்டி ரோடு பணியில் அலட்சியம் அறிவிப்பு பலகை இல்லாததால் விபத்துக்கள் ஏராளம்
ஆமை வேக பணியால் அவதி
லட்சுமண மணிகண்டன், பா.ஜ., மாவட்ட சமூக ஊடக துணைத் தலைவர், பித்தளைப்பட்டி: 2 மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள இந்த ரோட்டின் விரிவாக்க பணிகள் துவங்கின. பல வாரங்களாகியும் தற்போது வரை 30 சதவீத பணிகள் கூட முழுமை பெறவில்லை. பாலங்கள் சீரமைப்பு பகுதியில் குழாய் பாலங்களின்றி குறுகலான சூழலில் பாதி அளவு வாகன போக்குவரத்திற்கு ஒதுக்கியுள்ளனர்.
தடுமாறும் வாகனங்கள்
பி.மணி, விவசாயி, வெல்லம்பட்டி: பித்தளைப்பட்டி துவங்கி சூசைபட்டி, அனுமந்தராயன்கோட்டைஉட்பட30க்கு மேற்பட்டகிராமத்தினர் இத்தடத்தை நம்பி உள்ளனர். பாலம் சீரமைப்பு பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு இல்லாமல் விபத்துக்கள் தொடர்கிறது.
அரசு பஸ்களின் அலட்சியம்
பா.சிவராமன் கூலித்தொழிலாளி, கசவனம்பட்டி: சாரல் மழையின் போது சேறும் சகதியுமான சூழலில் இடையிடையே மழைநீர் குட்டை போல் தேங்குகிறது.அதிகாரிகளின் போதிய கண்காணிப்பு இல்லாததால் சீரமைப்பு பணியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.


