ADDED : செப் 12, 2025 04:28 AM
திண்டுக்கல்:நல்லமநாயக்கன்பட்டி சவேரியார் கோயில் தெருவை சேர்ந்த விவசாயி அருள்சாமி 67. இரு தினங்களுக்கு முன்பு மாயமானார்.
இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் இறந்து கிடந்தார். தீயணைப்பு மீட்பு படையினர் உடலை மீட்டனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.