Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

போலீசில் காதல் ஜோடி தஞ்சம்

ADDED : ஜூலை 04, 2025 03:31 AM


Google News
கோபால்பட்டி: மணியக்காரன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அகிலன் 28.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மணியக்காரன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் துர்கா 19. இருவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் காதல்ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். சாணார்பட்டி மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்படாததால் அகிலன், துர்கா இருவரும் விருப்பப்படி வாழ அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us