Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநி வந்த கோபுர காவடி

பழநி வந்த கோபுர காவடி

பழநி வந்த கோபுர காவடி

பழநி வந்த கோபுர காவடி

ADDED : ஜூன் 08, 2025 04:26 AM


Google News
Latest Tamil News
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு பிற மாநில மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் தினமும் வருகின்றனர்.

நேற்று கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பக்தர்கள் வருகை புரிந்தனர். அவர்கள் கோபுர காவடி எடுத்து படிப்பாதை மூலம் வந்து முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின் சுவாமி தரிசனம் செய்து திரும்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us