Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

ADDED : ஜூன் 01, 2025 12:20 AM


Google News
இடையகோட்டை: சின்னக்கம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் 56. மே 27 ல் தனது டூவீலரில் மார்க்கம்பட்டி -சின்னக்காம்பட்டி ரோட்டில் சென்றார். கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது மண்குவியலில் டூவீலர் சறுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்தார்.

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முருகேசன் நேற்று முன்தினம் இறந்தார். இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us