Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கூடுதல் பஸ் சேவை துவக்கம்

கூடுதல் பஸ் சேவை துவக்கம்

கூடுதல் பஸ் சேவை துவக்கம்

கூடுதல் பஸ் சேவை துவக்கம்

ADDED : ஜன 06, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
வேடசந்துார்: குட்டம் ஊராட்சி நல்லபொம்மன்பட்டிக்கு காலை நேரத்தில் வரும் அரசு பஸ் மாலை நேரத்தில் வருவதில்லை.

பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று மாலை நேரத்தில் அரசு பஸ் சென்று வரும் வகையில் அரசு பஸ் வசதி துவக்கப்பட்டது.

வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் பழனியம்மாள் வரவேற்றார்.

ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, போக்குவரத்து கிளை மேலாளர் அசோக், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் காளை மேகம், தி.மு.க., நிர்வாகிகள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், கவிதாமுருகன், நாகப்பன், மருதபிள்ளை, பள்ளி தலைமை ஆசிரியர் சாமியாத்தாள், ஆசிரியர் பாலசுப்பிரமணி பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us