Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிறுமி மானபங்கம் நான்கு பேர் சிக்கினர்

சிறுமி மானபங்கம் நான்கு பேர் சிக்கினர்

சிறுமி மானபங்கம் நான்கு பேர் சிக்கினர்

சிறுமி மானபங்கம் நான்கு பேர் சிக்கினர்

ADDED : ஜூன் 05, 2025 01:43 AM


Google News
வடமதுரை: அய்யலுார் கோடாங்கிசின்னான்பட்டியில் நடந்த ஊர் திருவிழாவிற்காக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை திருவிழா நிறைவடைந்த நேரத்தில் சிறுமியை சிலர் ஆளில்லாத வீட்டிற்குள் அழைத்து சென்று மானபங்கம் செய்தனர்.

உடல் நலக்குறைவு ஏற்பட்ட சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேரிடம் வடமதுரை மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us