ADDED : ஜூன் 30, 2025 03:48 AM
ஒட்டன்சத்திரம் : நீலமலைக்கோட்டையை சேர்ந்தவர் விவசாயி லிங்கத்துரை 66.
தனக்கு சொந்தமான கிணற்றின் மேல் பகுதியில் இருந்த செடி கொடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் அவரை உயிருடன் மீட்டனர்.