Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விஷம் குடித்து பலி

விஷம் குடித்து பலி

விஷம் குடித்து பலி

விஷம் குடித்து பலி

ADDED : மே 29, 2025 02:06 AM


Google News
நத்தம்: எல்.வலையபட்டியை சேர்ந்தவர் நாச்சம்மாள் 59.

இவரது கணவரும், மகனும் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டனர். மன உளைச்சலில் இருந்த நாச்சம்மாள் மே 26 ல் வீட்டில் விஷம் குடித்து இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us