Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 18 கிலோ கஞ்சா பறிமுதல்

18 கிலோ கஞ்சா பறிமுதல்

18 கிலோ கஞ்சா பறிமுதல்

18 கிலோ கஞ்சா பறிமுதல்

ADDED : மே 26, 2025 02:54 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் புருலியா - திருநெல்வேலி (22605) அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 18.4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் பின்னர் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us