ADDED : ஜூன் 19, 2024 06:08 AM
பழநி, : சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் மாநில தலைவர் ஹரிஹரமுத்தய்யர் தலைமையில் பலர் செங்கோட்டையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.