Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

ADDED : ஜூலை 14, 2024 06:52 AM


Google News
வடமதுரை : வடமதுரை பி.கொசவபட்டி கிழக்கு காலனியை சேர்ந்த தொழிலாளி ஆறுமுகம் 45.

வீட்டு அருகில் நடந்து சென்ற போது பாதையில் நின்ற மாரியப்பனை 40 , ஓரமாக ஒதுங்கி நிற்க சொன்னார். ஆத்திரமடைந்த மாரியப்பன், தனது மனைவி பழனியம்மாள் 30, உறவினர் செந்தில் 38, ஆகியோருடன் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கினார். மாரியப்பனை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார். மற்ற இருவரையும் தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us