/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சாக்கடை இல்லாத தெருக்கள், பணம் கொடுத்தாலே அள்ளப்படும் குப்பை அல்லல்படும் திண்டுக்கல் கூட்டுறவு மலர்கள் நகர் குடியிருப்போர் சாக்கடை இல்லாத தெருக்கள், பணம் கொடுத்தாலே அள்ளப்படும் குப்பை அல்லல்படும் திண்டுக்கல் கூட்டுறவு மலர்கள் நகர் குடியிருப்போர்
சாக்கடை இல்லாத தெருக்கள், பணம் கொடுத்தாலே அள்ளப்படும் குப்பை அல்லல்படும் திண்டுக்கல் கூட்டுறவு மலர்கள் நகர் குடியிருப்போர்
சாக்கடை இல்லாத தெருக்கள், பணம் கொடுத்தாலே அள்ளப்படும் குப்பை அல்லல்படும் திண்டுக்கல் கூட்டுறவு மலர்கள் நகர் குடியிருப்போர்
சாக்கடை இல்லாத தெருக்கள், பணம் கொடுத்தாலே அள்ளப்படும் குப்பை அல்லல்படும் திண்டுக்கல் கூட்டுறவு மலர்கள் நகர் குடியிருப்போர்

வேண்டாம் மது பான பார்
தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. எங்கிருந்து நாய்கள் வருகின்றதென்பதே தெரியவில்லை. நக்கீரன், இளங்கோவன் தெரு 40 அடி ரோடு ஆக்கிரமிப்பால் 20 அடியாக உள்ளது. ஆக்கிரமிப்பாளர்களிடம் கேட்டால் எடுக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என அலட்சியமாக பதில் தெரிவிக்கின்றனர். ரோடுகளை மில்லிங் செய்து புதிய ரோடு போடுவதில்லை. இதானல் வீடுகள் பள்ளத்திலும், ரோடுகள் மேட்டிலும் இருக்கிற சூழல் நிலவுகிறது. இதனால் மழை பெய்தால் தண்ணீர் வீடுகளில் புகுகின்றன. அது வடிந்து இயல்பு நிலை திரும்புவதற்குள் போதுமென ஆகிவிடுகிறது. இப்பகுதியில் புதிதாக கட்டடம் ஒன்று கட்டி வருகின்றனர். அதில் மதுபான பார் வரப்போவதாக தெரிவிக்கின்றனர். மருத்துவமைன, வங்கி, குடியிருப்பு வாசிகள் உள்ள இடத்தில் இவ்வாறு அமைப்பது சிக்கலில் முடியும். வரும் முன்பே தடுக்கப்பட வேண்டும்.ரோஜா, முல்லைத் தெருக்களில் சாக்கடையே இல்லை. இதனால் தண்ணீர் ரோடுகளில் தேங்குகிறது. குப்பைகளும் அள்ளப்படாததால் குப்பை சேர்ந்து நோய் தொற்றை உருவாக்கி விடுகிறது. நுாலகம் கடமைக்கென உள்ளது. பயன்படுத்தப்படுவதே இல்லை என்றார்.