Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீஸ் செய்திகள்...........

போலீஸ் செய்திகள்...........

போலீஸ் செய்திகள்...........

போலீஸ் செய்திகள்...........

ADDED : ஜூலை 26, 2024 12:21 AM


Google News
திண்டுக்கல் : முத்தழகுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ்ராஜ். கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தார். மூன்று கொலை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஓராண்டாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.

நீதிபதி அவருக்கு பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்தார். தெற்கு போலீசார் அலெக்ஸ்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us