Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆப்பரேட்டர் தற்கொலை

ஆப்பரேட்டர் தற்கொலை

ஆப்பரேட்டர் தற்கொலை

ஆப்பரேட்டர் தற்கொலை

ADDED : மார் 13, 2025 05:27 AM


Google News
வேடசந்துார்: கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் குடிநீர் தொட்டி ஆப்பரேட்டர் வேல்முருகன் 40. இவரது மனைவி கவுரி 38. இருமகன்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வேல்முருகன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேடசந்துார் போலீசார் விசாரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us