வீடு புகுந்து நகை திருடியவர் கைது
வீடு புகுந்து நகை திருடியவர் கைது
வீடு புகுந்து நகை திருடியவர் கைது
ADDED : மார் 14, 2025 05:58 AM
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் ரைஸ் மில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ் 52. நத்தம் அருகே தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
மார்ச் 10 -ம் தேதி இரவு ரமேஷ் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றர். வீட்டுக்கு வந்தபோது வீட்டுகதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 2பவுன் தங்க நகை,வெள்ளி பொருட்கள், பணம் திருடு போனது . சாணார்பட்டி போலீசார் விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் 51, திருடியது தெரிய வந்தது.இதையடுத்து அவரை கைது செய்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனர்.