/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ விழா எடுத்து திறப்பதோடு சரி...செயல்பாட்டில் இல்லை அக்கறை விழா எடுத்து திறப்பதோடு சரி...செயல்பாட்டில் இல்லை அக்கறை
விழா எடுத்து திறப்பதோடு சரி...செயல்பாட்டில் இல்லை அக்கறை
விழா எடுத்து திறப்பதோடு சரி...செயல்பாட்டில் இல்லை அக்கறை
விழா எடுத்து திறப்பதோடு சரி...செயல்பாட்டில் இல்லை அக்கறை
ADDED : ஜூன் 29, 2024 04:59 AM

மக்கள் வந்தால் திறப்போம்
முறையாக காய்கறிகள் விற்பனை நடக்காததால் மூடப்பட்டுள்ளது. பொது மக்கள் தினமும் காய்கறிகளை வாங்குவதற்கு முன்வந்தால் திறக்கப்படும் .
--பாலகிருஷ்ணன்,தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்,திண்டுக்கல்.