/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வீட்டை திறந்து 5 பவுன் நகை திருட்டு வீட்டை திறந்து 5 பவுன் நகை திருட்டு
வீட்டை திறந்து 5 பவுன் நகை திருட்டு
வீட்டை திறந்து 5 பவுன் நகை திருட்டு
வீட்டை திறந்து 5 பவுன் நகை திருட்டு
ADDED : மார் 12, 2025 06:24 AM
வேடசந்துார்; வேடசந்துார் விட்டல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி 63.
இவரது மனைவி சவடம்மாள் 58, செங்கல் சூளை தொழிலாளி. வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டின் விட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்த மர்ம நபர் கதவை திறந்து 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.