Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ' கொடை' யில் நாளை குரு பூர்ணிமா பூஜை

' கொடை' யில் நாளை குரு பூர்ணிமா பூஜை

' கொடை' யில் நாளை குரு பூர்ணிமா பூஜை

' கொடை' யில் நாளை குரு பூர்ணிமா பூஜை

ADDED : ஜூலை 20, 2024 01:03 AM


Google News
கொடைக்கானல் : கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சத்ய சாய் சுருதியில் குரு பூர்ணிமா விழா நாளை (ஜூலை 21) -நடக்கிறது. மனிதர்களுக்கு ஆசனாகவும், இறையாகவும் திகழும் குருவை போற்றி நன்றி கூறும் நாளாக குரு பூர்ணிமா தினம் உலகம் முழுவதும் சாய் பாபா பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது.

விழாவில் ஒம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம், வேதபாராயணம், கொடியேற்றுதலுடன் தொடங்குகிறது. பஜனைகள், சத்சங்கம் , ஆராத்தி நடக்கிறது. விழாவில் வஸ்திரதானம் ,நாராயண சேவைகள் வழங்க உள்ளனர்.

ஏற்பாடுகளை தமிழ் நாடு சத்ய சாய் சேவா நிறுவன அங்கத்தினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us