Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ அலுவலகம் முன் தர்ணா

அலுவலகம் முன் தர்ணா

அலுவலகம் முன் தர்ணா

அலுவலகம் முன் தர்ணா

ADDED : ஜூலை 17, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிலக்கோட்டை : செங்கட்டாம்பட்டியை சேர்ந்த மணி மனைவி மாரியம்மாள் 55, விராலிப்பட்டி உச்சப்பட்டியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பொளச்சி 58 , அவரது உறவினர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவில் வீடு கட்டினர்.

வீட்டை மகன்கள் பெயரில் தான செட்டில்மென்ட் எழுத 6 மாதமாக தடையில்லா சான்று வழங்க தனி தாசில்தார் அலுவலகத்தில் தாமதம் செய்ததாக கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தனித் தாசில்தார் சிவக்குமார் , கலைந்து செல்லாவிட்டால் ஜெயிலுக்கு அனுப்பி விடுவேன் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலக்கோட்டை போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூற கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us