Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மனுக்களை பெற்ற கலெக்டர்

மனுக்களை பெற்ற கலெக்டர்

மனுக்களை பெற்ற கலெக்டர்

மனுக்களை பெற்ற கலெக்டர்

ADDED : ஜூன் 20, 2024 05:28 AM


Google News
நத்தம்: நத்தம் தாலுகா அலுவலகத்தில் நடந்தஜமாபந்தியில் 2வது நாளாக கலெக்டர் பூங்கொடிபொது மக்களிடம் மனுக் களை பெற்றார்.

28 பேருக்கு பட்டா மாறுதல் ஆணைகளை வழங்கினார். தாசில்தார்சுகந்தி, மண்டலதுணை தாசில்தார் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us