ADDED : ஜூலை 29, 2024 06:39 AM

வடமதுரை: வடமதுரை கொல்லப்பட்டியில் உணவில்லாமல் வாழும் கலையான நீர் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
ஆனந்தம் மாற்று சிகிச்சை மைய தலைமை டாக்டர் எம்.முத்துப்பிள்ளை தலைமை வகித்தார்.
நிர்வாகி ரெக்சலின்ரூபெல்லா முன்னிலை வகித்தார். நீர் மருத்துவம் குறித்து சித்தர் கே.எம்.இனியன், உடலியல், உளவியல் செயல்பாடுகள் குறித்து மாற்று சிகிச்சை டாக்டர் எல்டர்சென், யோகா பயிற்சிகள் ரோலண்ட் வாலண்டைன் விழிப்புணர்வு பயிற்சி தந்தனர்.