ADDED : ஜூலை 15, 2024 04:07 AM
திண்டுக்கல், : கலை இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவத்துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு 2026 ஜன.26ல் குடியரசு தினவிழாவில் மாநில அளவில் பத்ம விருது வழங்கப்பட உள்ளது.
பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.செப்.15ற்குள் ராஷ்டிரிய புரஷ்கார் இணைய முகப்பில் http://awards.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பித்த விபரம் அறை எண்: 88 மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.