Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ காற்றில் சாய்ந்த மரம்

காற்றில் சாய்ந்த மரம்

காற்றில் சாய்ந்த மரம்

காற்றில் சாய்ந்த மரம்

ADDED : ஜூலை 28, 2024 06:40 AM


Google News
பழநி : பழநி சுற்றுப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்று வீசியது.

இதில் பழநி தாலுகா அலுவலகம் முன்பு இருந்த மரம் சாய்ந்தது. உடனடியாக மரம் அகற்றப்பட்டது .

கிரிவீதியில் மரக் கிளைகள் ஒடிந்து விழுந்தன. டூவீலர் ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us