Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சூறாவளியால் முறிந்த மரம்

சூறாவளியால் முறிந்த மரம்

சூறாவளியால் முறிந்த மரம்

சூறாவளியால் முறிந்த மரம்

ADDED : ஜூலை 24, 2024 07:53 PM


Google News
Latest Tamil News
திண்டுக்கல்: திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. இதில்

திண்டுக்கல் ஆர்.எம். காலனி 7வது குறுக்கு தெரு பகுதியில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் வந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us