/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பாதாளசாக்கடை பள்ளத்தால் பரிதவிப்பு பாதாளசாக்கடை பள்ளத்தால் பரிதவிப்பு
பாதாளசாக்கடை பள்ளத்தால் பரிதவிப்பு
பாதாளசாக்கடை பள்ளத்தால் பரிதவிப்பு
பாதாளசாக்கடை பள்ளத்தால் பரிதவிப்பு
ADDED : ஜூன் 20, 2024 05:35 AM

மூட நடவடிக்கை
பாதாள சாக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர், திண்டுக்கல்.
திண்டுக்கல் - தாடிக்கொம்பு ரோட்டில் பாதாள சாக்கடையில் மேன்ஹோல் மூடி இல்லாததால் விபத்து அபாயம் உள்ளது. அப்பகுதியினர் குச்சியை வைத்து எச்சரித்துள்ளனர். போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் திறந்து கிடக்கும் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.