Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பஸ்சில் நகை திருட முயன்ற பெண் கைது

பஸ்சில் நகை திருட முயன்ற பெண் கைது

பஸ்சில் நகை திருட முயன்ற பெண் கைது

பஸ்சில் நகை திருட முயன்ற பெண் கைது

ADDED : ஜூலை 27, 2024 12:31 AM


Google News
தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், முல்லை நகரை சேர்ந்தவர் ஆனந்தி, 24; இவர் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, அனுமந்தபுரத்தில் கோவில் விழாவிற்கு வந்தார்.

பின்னர் மாலை, 4:00 மணிக்கு பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஓசூர் செல்லும் பஸ்சில் ஏற முயன்றார். அப்போது, அவருடைய பையில் இருந்த நகையை திருட முயற்சி செய்த கோவையை சேர்ந்த வினோதா, 30, என்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து பாலக்கோடு போலீசில் ஒப்படைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us