Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் தொடர் சாதனை

செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் தொடர் சாதனை

செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் தொடர் சாதனை

செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் தொடர் சாதனை

ADDED : மே 19, 2025 01:34 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 2024 - -25ம் கல்வி யாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவி-யரும் சிறந்த மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர் ராம்சரண், 497 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலி-டமும், மாவட்ட அளவில் 2ம் இடமும், மாநில அளவில் 3ம் இடமும் பெற்றுள்ளார்.துரைராம், 496 மதிப்பெண் பெற்று பள்ளியில், 2ம் இடம் பெற்-றுள்ளார். கே.கனிஷ்கா மற்றும் எம்.கனிஸ்கா ஆகியோர், 495 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பெற்றுள்ளனர். அனிஷ் கார்த்திக், 494, தருண்குமார், பிரணவ் சிவம் ஆகியோர், 493 மதிப்பெண் பெற்றுள்ளனர். பாடவாரியாக, ஆங்கிலத்தில், 1, கணிதம்-, 6, அறிவியல், 20, சமூக அறிவியலில், 9 என மாணவர்கள், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை செந்தில் கல்வி நிறுவனங்-களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமே-கலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர், நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், முதன்மை முதல்வர் ஸ்ரீனி-வாசன், முதல்வர் சிவராமகிருஷ்ணன், கல்வி ஒருங்கிணைப்-பாளர் தீபலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி, பாராட்டு தெரி-வித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us