ADDED : ஜூலை 31, 2024 07:24 AM
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த எலவடையில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூஜை நடந்தது.
அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் யசோதா, ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.