Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/சாலையை சீரமைக்க கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு

சாலையை சீரமைக்க கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு

சாலையை சீரமைக்க கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு

சாலையை சீரமைக்க கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு

ADDED : ஜூலை 08, 2024 05:42 AM


Google News
அரூர் : சாலையை சீரமைக்க கோரி, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேக-ரிடம், அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசா-யிகள் சங்கத்தலைவர் திருமலை, அளித்துள்ள மனுவில் கூறியுள்-ளதாவது:

அரூர் - சேலம் பிரதான சாலையில் இருந்து, டி.புதுாருக்கு செல்லும், 2 கி.மீ., தார்ச்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், கரும்பு, மரவள்ளிக்கி-ழங்கு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை எடுத்துச் செல்லும் விவ-சாயிகளும், பொதுமக்களும் அவதியடைகின்றனர். சில நேரங்-களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி, காயமடைகின்றனர்.

கடந்த, 4 ஆண்டுகளுக்கும் மேல், சேதமான சாலையை சீரமைக்-கக்கோரி, பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சேதமான சாலையை சீரமைக்க, நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்-.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us